Wednesday, December 7, 2011

வாழ்க்கை

ஏதோ பிறந்தோம், ஏதோ வாழ்ந்தோம், ஏதோ மடிந்தோம் என்று சமூகத்திற்கு பயனில்லாமல் வாழ்கின்ற வாழ்க்கை எதற்கு?

ஒவ்வொரு மனித வாழ்வும் ஒரு சரித்திரம் ஆக வேண்டும்..

சமூகம் அதனால் பயன் பெற வேண்டும்...

நம் வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு எடுத்துக்காட்டாய் அமைய வேண்டும்...


அதுதான் வாழ்க்கை...

ஏதோ ஒருவனுக்காவது நம் வாழ்வு ஒரு தூண்டுகோலாய் அமைய வேண்டும் என்ற இலட்சியத்தோடு வாழு...

வாழ்க்கை ஒரு பரிசு, அதை விரயமாக்கி விடாதே..

ஒவ்வொரு வாழ்க்கையின் மதிப்பும் யாருக்கும் வாழும் போது தெரிவதில்லை, அதை இழந்த பின்பு தான் தெரிகிறது...

நாமாவது இப்போதே உணர்ந்து இவ்வாழ்வை பொருள் உள்ள ஒன்றாக வாழுவோம்....!

No comments:

Post a Comment